sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'நிப்ட்-டீ' கல்லுாரியில் மாணவர் அறிமுக விழா 

/

'நிப்ட்-டீ' கல்லுாரியில் மாணவர் அறிமுக விழா 

'நிப்ட்-டீ' கல்லுாரியில் மாணவர் அறிமுக விழா 

'நிப்ட்-டீ' கல்லுாரியில் மாணவர் அறிமுக விழா 


ADDED : ஜூலை 08, 2024 10:34 PM

Google News

ADDED : ஜூலை 08, 2024 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:'நிப்ட் -டீ' கல்லுாரியில், வணிகவியல், கணிணி அறிவியல் மற்றும் மேலாண்மை துறை மாணவர்களுக்கு அறிமுக விழா நடந்தது.

வணிகவியல் துறை தலைவர் டாக்டர் கலையரசி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன், மாணவர்களிடையே பேசினார். முதல் அமர்வில், குழந்தைகள் நல அலுவலர் ரியாஸ் அகமது பாஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கல்லுாரி சூழலில், மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்வது குறித்தும் பேசினார்.

இரண்டாவது அமர்வில், மேலாண்மை துறை தலைவர் டாக்டர் ராதாமணி வரவேற்றார். அமர்ஜோதி நகர் அறக்கட்டளை சார்பில், ஜெயக்குமார், தங்கராஜ், ேஷாபனாதேவி ஆகியோர் பங்கேற்று, மாணவருக்கு ஆலோசனைகள் வழங்கினர். யோகசனங்களின் சிறப்புகளை விளக்கி, தினமும் யோகா செய்வதன் மூலமாக கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பேசினர்.






      Dinamalar
      Follow us