sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திடீரென பெய்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

/

திடீரென பெய்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

திடீரென பெய்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

திடீரென பெய்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : மார் 12, 2025 12:31 AM

Google News

ADDED : மார் 12, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்; கடந்த மூன்று மாதங்களாக திருப்பூர் மாவட்டத்தில் மழை இன்றி வறண்ட வானிலை நிலவியது.

பொங்கலுார் வட்டாரத்தில், பி.ஏ.பி.,யில் மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, முதல் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்ட போதிலும், இரண்டாம் சுற்று தண்ணீர் திறப்பது தள்ளிப் போகிறது.

இதனால், மாசி பட்டத்தில் சாகுபடி செய்த பயிர்கள் கருகி வந்தன. புல்வெளிகள் வறண்டதால் கால்நடை தீவனத்திற்கும் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை மாவட்டத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் காரணமாக நிலவிய சூடு தணிந்து குளிர்ச்சி நிலவியது.

இந்த மழை மாசிப்பட்டத்தில் சாகுபடி செய்த பயிர்களுக்கும், தென்னை, வாழை உள்ளிட்ட மரப்பயிர்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us