sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆசிரியர் தற்கொலை

/

ஆசிரியர் தற்கொலை

ஆசிரியர் தற்கொலை

ஆசிரியர் தற்கொலை


ADDED : மே 05, 2024 11:53 PM

Google News

ADDED : மே 05, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:வீரபாண்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 37; இடுவம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வந்தார். குடும்ப பிரச்னை காரணமாக நள்ளிரவு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். தீக்காயமடைந்த அவரை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். தற்கொலைக்கான காரணம் குடும்ப பிரச்னையா, கடன் பிரச்னையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us