sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காப்பகத்தில் இருந்து சிறுவன் தப்பியோட்டம்

/

காப்பகத்தில் இருந்து சிறுவன் தப்பியோட்டம்

காப்பகத்தில் இருந்து சிறுவன் தப்பியோட்டம்

காப்பகத்தில் இருந்து சிறுவன் தப்பியோட்டம்


ADDED : ஆக 14, 2024 01:07 AM

Google News

ADDED : ஆக 14, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;பல்லடத்தில் சுற்றி திரிந்த பீகார் சிறுவனை, திருப்பூர் காப்பகத்தில் போலீசார் தங்க வைத்த நிலையில், சிறுவன் தப்பியோடினார்.

பல்லடம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் இரவு ரோந்து மேற்கொண்டனர். அப்போது, சந்தேகப்படும் விதமாக சுற்றித்திரிந்த சிறுவனிடம் போலீசார் விசாரித்தனர். அதில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆதித், 11 என்பது தெரிந்தது.

மற்ற விபரங்கள் குறித்து தெரியவில்லை. இதனால், சிறுவனை, திருப்பூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள 'டிஸ்சோ' குழந்தைகள் காப்பகத்தில் போலீசார் தங்க வைத்தனர்.

கடந்த, 9ம் தேதி காப்பகத்தில் காவலாளி இல்லாத நேரத்தில், அங்கிருந்த சைக்கிளை எடுத்து தப்பி சென்றார்.

சிறுவன் மாயமானது குறித்து காப்பகம் நிர்வாகிகளுக்கு தெரியவர, 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டனர். சிறுவன் தப்பி சென்றது தெரிந்தது. புகாரின் பேரில், வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us