sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மண் அள்ளிய லாரிகளை பிடித்த தாசில்தார்

/

மண் அள்ளிய லாரிகளை பிடித்த தாசில்தார்

மண் அள்ளிய லாரிகளை பிடித்த தாசில்தார்

மண் அள்ளிய லாரிகளை பிடித்த தாசில்தார்


ADDED : மே 30, 2024 12:45 AM

Google News

ADDED : மே 30, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : குண்டடம், ஜோத்தியம்பட்டியில் தனியார் தோட்டத்தில் முறைகேடாக கிரவல் மண் எடுத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் சென்ற நிலையில் மவுனமாக இருந்து வந்தனர். கிராம மக்கள் தரப்பில் இருந்து தொடர்ச்சியாக புகார் சென்று வந்த நிலையில், தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமி தலைமையிலான அதிகாரிகள் மண் எடுத்து வந்த இடத்துக்கு சென்றனர். உடனே, மண் அள்ளிய கும்பல் தப்பி சென்றது.

இதனை தொடர்ந்து, இரண்டு லாரி மற்றும் மண் அள்ளிய வாகனம் என, மூன்று வாகனங்களை பறிமுதல் செய்து விசாரித்தனர். தொடர்ந்து, முறைகேடாக மண் அள்ளியது தொடர்பாக தாசில்தார் புகாரின் பேரில், குண்டடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, இடத்தின் உரிமையாளர் சண்முக சுந்தரம் மற்றும் தப்பிய மண் மாபியாக கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us