sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரை நுாற்றாண்டுக்கு பின் தொரவலுார் குளம் நிரம்பியது

/

அரை நுாற்றாண்டுக்கு பின் தொரவலுார் குளம் நிரம்பியது

அரை நுாற்றாண்டுக்கு பின் தொரவலுார் குளம் நிரம்பியது

அரை நுாற்றாண்டுக்கு பின் தொரவலுார் குளம் நிரம்பியது


ADDED : மார் 10, 2025 12:47 AM

Google News

ADDED : மார் 10, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்; அத்திக்கடவு -- அவிநாசி திட்டம் மூலம் திருப்பூர் ஒன்றியம், மேற்கு பதி ஊராட்சியில் நுாறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொரவலுார் குளம் நிரம்பியுள்ளது.

அரை நுாற்றாண்டு காலத்துக்கு பின், குளம் நிரம்பி உள்ளதாக அப்பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

குளம் நிரம்பியுள்ளதையொட்டி குளத்தில் மீன் பிடிக்க ஊராட்சி சார்பில், ஆண்டுக்கு ஐந்து லட்சம் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு 15 லட்சம் ரூபாய் குத்தகை விடப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் எடுத்தவர்கள் குளத்தில் கெண்டை, மிருசால் கெண்டை, கட்லா, ரோகு உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களை வளர்த்து வருகின்றனர். நன்கு வளர்ந்துள்ள மீன்களை தற்போது தினசரி பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us