நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி, 80. நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள தன் மகன் ரவிக்குமார் வீட்டிற்கு சென்று தங்கினார்.
நேற்று காலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, ஒரு பவுன் நகை மற்றும், 15 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்தது. காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.