sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

15 நாளாக குடிநீர் இல்லை மக்கள் சாலைமறியல்

/

15 நாளாக குடிநீர் இல்லை மக்கள் சாலைமறியல்

15 நாளாக குடிநீர் இல்லை மக்கள் சாலைமறியல்

15 நாளாக குடிநீர் இல்லை மக்கள் சாலைமறியல்


ADDED : ஆக 11, 2024 11:14 PM

Google News

ADDED : ஆக 11, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்:திருப்பூர், நான்காவது வார்டு, தோட்டத்துப்பாளையம் பகுதியில் குடிநீர் வினியோகித்து 15 நாட்கள் ஆகின்றன. மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. ஆத்திரமடைந்த பொதுமக்கள், நேற்று காலை காலி குடத்துடன் தோட்டத்துப் பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் ரிங் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அங்கு வந்த மாநகராட்சி உதவி பொறியாளர் சுரேஷ், ''குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் குடிநீர் சீராக வழங்கப்படும்'' என்றார். இதையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

.......

தோட்டத்துப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் ரிங் ரோட்டில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.






      Dinamalar
      Follow us