sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நிழற்கூரை இல்லை; பயணியர் தவிப்பு

/

நிழற்கூரை இல்லை; பயணியர் தவிப்பு

நிழற்கூரை இல்லை; பயணியர் தவிப்பு

நிழற்கூரை இல்லை; பயணியர் தவிப்பு


ADDED : ஏப் 10, 2024 12:39 AM

Google News

ADDED : ஏப் 10, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலையில் முக்கிய பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரை இல்லாததால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

உடுமலை தளி ரோடு வழியாக, திருமூர்த்திமலை, அமராவதி அணை, சின்னார் போன்ற இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோட்டில் யூனியன் ஆபீஸ் பஸ் நிறுத்தம் உள்ளது.

இங்கு நிழற்கூரை இல்லாததால், பயணியர், மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, நகராட்சி அதிகாரிகள் புதிதாக நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us