sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் 

/

ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் 

ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் 

ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் 


ADDED : மார் 11, 2025 05:27 AM

Google News

ADDED : மார் 11, 2025 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : மாணிக்கவாசகர் திருக்கூட்டம் சார்பில், ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில் நேற்று திருவாசகம் முற்றோதல் நடந்தது.

திருப்பூரில் உள்ள மாணிக்கவாசகர் திருக்கூட்டம் சார்பில், பிரதி திங்கட்கிழமை தோறும் சிவாலயங்களில், திருவாசகம் முற்றோதல் நடந்து வருகிறது. இம்மாத 2வது திங்கட்கிழமையான நேற்று, எஸ்.பெரியபாளையம் ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில் முற்றோதல் நடந்தது.

காலை, 7:45 மணிக்கு, சிறப்பு வழிபாட்டுடன் துவங்கிய முற்றோதல், மதியம் நிறைவு பெற்றது. சிவனாடியார்களும், பக்தர்களும் பங்கேற்று, பதிகங்களை பாடினர். சிவபுராணம், கீர்த்தி திருஅகவல், திருவண்டப்பகுதி என துவங்கி, 51 பதிகங்களையும் பன்னிசையுடன் பாடினர். நிறைவாக, அச்சோப்பதிக பாடல்களை பாடி, கூட்டு வழிபாட்டுடன் முற்றோதலை நிறைவு செய்தனர்.






      Dinamalar
      Follow us