sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'ஏர் கன்'னால் சுட்டு வாலிபருக்கு மிரட்டல்

/

'ஏர் கன்'னால் சுட்டு வாலிபருக்கு மிரட்டல்

'ஏர் கன்'னால் சுட்டு வாலிபருக்கு மிரட்டல்

'ஏர் கன்'னால் சுட்டு வாலிபருக்கு மிரட்டல்


ADDED : மார் 08, 2025 11:24 PM

Google News

ADDED : மார் 08, 2025 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: பொங்கலுார் அருகே பெருந்தொழுவு கரியாம்பாளையத்தைச் சேர்ந்த மாயவன் மகன் வெங்கடேஷ், 19. காற்றாலையில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது தங்கையை, இவரது சகோதரரான சிவரஞ்சித்தின் நண்பர் ஆதீஸ்வரன் என்பவர் காதலிப்பதாக கூறியுள்ளார். இது வெங்கடேசுக்கு பிடிக்காததால், தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆதீஸ்வரன் தான் வைத்திருந்த ஏர் கன்னை எடுத்து சுட்டதில் வெங்கடேஷ் தலையில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவிநாசி பாளையம் போலீசார் ஆதீஸ்வரனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us