sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெங்களூரிலிருந்து திருப்பூருக்கு 'குட்கா' கடத்திய மூவர் கைது

/

பெங்களூரிலிருந்து திருப்பூருக்கு 'குட்கா' கடத்திய மூவர் கைது

பெங்களூரிலிருந்து திருப்பூருக்கு 'குட்கா' கடத்திய மூவர் கைது

பெங்களூரிலிருந்து திருப்பூருக்கு 'குட்கா' கடத்திய மூவர் கைது


ADDED : ஆக 07, 2024 02:18 AM

Google News

ADDED : ஆக 07, 2024 02:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்,:கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில், திருப்பூர் மாவட்டம், மங்கலத்துக்கு, குட்கா கடத்தி வந்ததை, வாகன சோதனையில் போலீசார் கண்டுபிடித்தனர். மங்கலம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது.

இதுகுறித்த, மங்கலத்தை சேர்ந்த பக்ருதீன், 47, அவிநாசிபாளையத்தை சேர்ந்த அப்துல் ரஹீம், 43, மற்றும் பொல்லிகாளிபாளையத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன், 40, ஆகியோரை கைது செய்தனர். மூன்று பேரும் பெங்களூருவில் இருந்து குட்காவை ரகசியமாக வாங்கி வந்து, மங்கலத்தில் பதுக்கி விற்பனை செய்ய திட்டமிட்டது விசாரணையில் தெரிந்தது.

அவர்களிடம் இருந்து, 1 டன் குட்கா, சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us