sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

/

திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு


ADDED : மார் 28, 2024 11:06 PM

Google News

ADDED : மார் 28, 2024 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:தளி ரோடு காமாட்சி அம்மன் கோவிலில், அம்மன் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.

உடுமலை தளி ரோடு, காமாட்சி அம்மன் கோவிலில், கும்பாபிேஷக இரண்டாம் ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா கடந்த, 12ல், நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.

பக்தர்கள் முளைப்பாலிகை இட்டு, தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். நேற்று முன்தினம் மாவிளக்கு அழைத்து வரப்பட்டது.

நேற்று காலை சிறப்பு அபிேஷக பூஜையும், காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரருக்கு திருக்கல்யாணமும் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று காலை, 8:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம், மாலை, 4:00 மணிக்கு முளைப்பாலிகை கங்கையில் சேர்த்தல், மஞ்சள் நீராடுதல், மகா அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது.






      Dinamalar
      Follow us