sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூர் தெற்கு துணை கமிஷனர் நியமனம்

/

திருப்பூர் தெற்கு துணை கமிஷனர் நியமனம்

திருப்பூர் தெற்கு துணை கமிஷனர் நியமனம்

திருப்பூர் தெற்கு துணை கமிஷனர் நியமனம்


ADDED : பிப் 24, 2025 11:59 PM

Google News

ADDED : பிப் 24, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் தெற்கு துணை கமிஷனராக தீபா சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் தெற்கு துணை கமிஷனராக இருந்த கிரிஷ் அசோக் யாதவ், மாவட்ட எஸ்.பி., யாக சென்றார். அதன் பின், கடந்த, ஒன்றரை மாதமாக அப்பணியிடத்துக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது.

துணை கமிஷனர் (நிர்வாகம்) ராஜராஜன் கூடுதலாக கவனித்து வந்தார்.

நேற்று தமிழகம் முழுவதும், 15 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், சென்னையில் இருந்து, தீபா சத்யன், திருப்பூர் தெற்கு துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us