sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போக்குவரத்து விதிமீறல்: 1,282 வழக்குப்பதிவு

/

போக்குவரத்து விதிமீறல்: 1,282 வழக்குப்பதிவு

போக்குவரத்து விதிமீறல்: 1,282 வழக்குப்பதிவு

போக்குவரத்து விதிமீறல்: 1,282 வழக்குப்பதிவு


ADDED : மார் 14, 2025 12:52 AM

Google News

ADDED : மார் 14, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கயம் : காங்கயத்தில் போக்குவரத்து விதிமீறியவர்கள் மீது, 1,282 வழக்கு பதிவு செய்து, 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அவ்வகையில், கடந்த பிப்., மாதம் காங்கயம் நகரில் நடத்திய வாகன சோதனையில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக, 1,282 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 42 ஆயிரம் ரூபாய் அபராதத்தை காங்கயம் போக்குவரத்து போலீசார் வசூல் செய்தனர்.






      Dinamalar
      Follow us