sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாநில துப்பாக்கி சுடும் போட்டி: சென்னை அணிக்கு கோப்பை  

/

மாநில துப்பாக்கி சுடும் போட்டி: சென்னை அணிக்கு கோப்பை  

மாநில துப்பாக்கி சுடும் போட்டி: சென்னை அணிக்கு கோப்பை  

மாநில துப்பாக்கி சுடும் போட்டி: சென்னை அணிக்கு கோப்பை  


ADDED : செப் 01, 2024 11:16 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:வெள்ளகோவில், கொங்குநாடு ரைபிள் கிளப் சார்பில், மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி, கடந்த, 23ம் தேதி துவங்கியது.

அமைச்சர் சாமிநாதன் போட்டிகளை துவக்கி வைத்தார். தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் அசோசியேஷனில் பயிற்சி மேற்கொண்ட, 245 வீரர்கள் பங்கேற்றனர். 'ட்ராப்', 'டபுள் ட்ராப்', 'ஸ்கீட்' ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிேஷக் குப்தா, திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்று, பார்வையிட்டனர். நிறைவு விழா கடந்த, 30ம் தேதி நடந்தது. தனிநபர் ஆண்கள் பிரிவில் யுகன், திருநாவுக்கரசு, அபிமன்யு பிரகாஷ், பெண்கள் பிரிவில், தனுஷ்கா, நிவேதா, நிலா ஆகியோர் முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்.

சென்னை ரைபிள் கிளப் அணி, நான்கு கோப்பைகளை கைப்பற்றி முதலிடம் பெற்றது. முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கோப்பைகளை வழங்கி, பாராட்டினர்.

----

வெள்ளகோவில் கொங்கு நாடு ரைபிள் கிளப் சார்பில் நடந்த மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனையருடன், முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு உள்ளிட்டோர்.






      Dinamalar
      Follow us