sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கூடுதல் பஸ் இயக்கணும்; கிராம மக்கள் கோரிக்கை

/

கூடுதல் பஸ் இயக்கணும்; கிராம மக்கள் கோரிக்கை

கூடுதல் பஸ் இயக்கணும்; கிராம மக்கள் கோரிக்கை

கூடுதல் பஸ் இயக்கணும்; கிராம மக்கள் கோரிக்கை


ADDED : ஜூன் 09, 2024 11:50 PM

Google News

ADDED : ஜூன் 09, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலையிலிருந்து கிராமங்களுக்க கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான புறநகர் பஸ்கள், டவுன்பஸ்கள் வந்து செல்கின்றன. நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பஸ்களில் பயணம் செய்கின்றனர்.

ஆனால், கிராமங்களுக்கு போதுமான டவுன்பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us