sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஸ் ஸ்டாண்ட் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

/

பஸ் ஸ்டாண்ட் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பஸ் ஸ்டாண்ட் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பஸ் ஸ்டாண்ட் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை


ADDED : ஜூன் 08, 2024 12:26 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை அருகே கொமரலிங்கத்தில், பஸ் ஸ்டாண்ட் அமைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை - பழநிக்கு மடத்துக்குளம், கொழுமம் வழியாக இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இதில், கொழுமம் தடத்தில் கொமரலிங்கம் பல்வேறு கிராமங்களில் முக்கிய சந்திப்பாக உள்ளது. ஆனால், இங்கு பஸ் ஸ்டாண்ட் இல்லாமல், பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளது. இதனால், அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கொமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us