sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குடிநீரும் விரயம்... சாலையும் சேதம்!

/

குடிநீரும் விரயம்... சாலையும் சேதம்!

குடிநீரும் விரயம்... சாலையும் சேதம்!

குடிநீரும் விரயம்... சாலையும் சேதம்!


ADDED : செப் 05, 2024 12:36 AM

Google News

ADDED : செப் 05, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் நகர மற்றும் ஊரகப்பகுதிகளில், ரோட்டில் பதிக்கப்பட்டுள்ள குழாய் உடைப்பால், குடிநீர் விரயமாவதுடன், சாலையும் சேதமடைகிறது.

திருப்பூர் மாநகராட்சி உள்ளிட்ட பிற உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ரோட்டோரம் குழாய் பதிக்கப்படுகிறது.

இந்த குழாய்களில் அடிக்கடி ஏற்படும் உடைப்பால், நீர் வெளியேறுகிறது. இதனால், ரோடும் சேதமடைகிறது. அவ்வகையில், திருப்பூர், வ.உ.சி., நகர் முதல் வீதியில் சில நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. அதோடு சாலையும் ரோடும் சேதமடைகிறது.

எனவே, பிரதான ரோடுகள், வீதி ரோடுகள் அனைத்தும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப விரிவாகி கொண்டே செல்லும் நிலையில் வரும் காலங்களில், குழாய் பதிப்பு பணி மேற்கொள்ளும் போது, சாலையின் எல்லையை கண்டறிந்து குழாய் பதிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us