sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஏ.வி.பி., கல்லுாரி சங்கமம் மாணவியருக்கு வரவேற்பு

/

ஏ.வி.பி., கல்லுாரி சங்கமம் மாணவியருக்கு வரவேற்பு

ஏ.வி.பி., கல்லுாரி சங்கமம் மாணவியருக்கு வரவேற்பு

ஏ.வி.பி., கல்லுாரி சங்கமம் மாணவியருக்கு வரவேற்பு


ADDED : ஜூலை 05, 2024 03:07 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 03:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதலாமாண்டு மாணவிகள் வரவேற்பு நிகழ்ச்சி சங்கமம் ஏ.வி.பி., கலையரங்கத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, ஏ.வி.பி., கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கதிரேசன் வரவேற்றார். கல்லுாரி செயலாளர் லதா உட்பட பலர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற 'வின் யுவர் வீக்னஸ் மோட்டிவேசன் அகாடமி' சி.இ.ஓ., ஜெகன், சிறப்புரை ஆற்றினார்.

அதில், 'மாணவியர் முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி பெறுவதற்குரிய எளிய கருத்துக்களையும், மாணவிகள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சாதனை படிக்கட்டுகளாக மாற்ற வேண்டும். முயற்சி பயிற்சி தொடர்ச்சி பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். மாணவியர் கல்லுாரியின், மூன்றாண்டு காலத்தில் தங்களின் எல்லா தனித்திறமைகளையும் வெளிகாட்ட வேண்டும்,' என்றார்.

---






      Dinamalar
      Follow us