sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'அமைச்சர்கள் எங்கே?' வாசகத்தை 'டிரண்ட்' ஆக்க திட்டம் 

/

'அமைச்சர்கள் எங்கே?' வாசகத்தை 'டிரண்ட்' ஆக்க திட்டம் 

'அமைச்சர்கள் எங்கே?' வாசகத்தை 'டிரண்ட்' ஆக்க திட்டம் 

'அமைச்சர்கள் எங்கே?' வாசகத்தை 'டிரண்ட்' ஆக்க திட்டம் 


ADDED : மார் 05, 2025 03:44 AM

Google News

ADDED : மார் 05, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில், தெருநாய்கள் கடித்து, ஆடுகள் பலியாகும் சம்பவம் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அப்பகுதி விவசாயிகள் இணைந்து, ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.

அதில், இந்த விவகாரத்தில், இன்னும், 10 நாட்கள் பொறுமையாக இருப்பதென தீர்மானிக்கப்பட்டது.

தெருநாய்கள் தாக்கி பலியாகும் ஆடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை, சந்தை மதிப்புக்கு பொருத்தமில்லாமல் இருந்தாலோ, இழப்பீடு அறிவிப்பில் காலதாமதம் ஏற்பட்டாலும், மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுப்பது, குறிப்பாக, உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கு, அமைச்சர்கள் வரும் போது, அவர்களுக்கும் கருப்புக்கொடி காட்டுவது, வீதிகள் தோறும், 'அமைச்சர்கள் எங்கே?' என்ற வாசகத்தை பிரபலப்படுத்துவது, எனவும்முடிவெடுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us