sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பால் குளிரூட்டு நிலையம் கணினி மயமாக்கப்படுமா?

/

பால் குளிரூட்டு நிலையம் கணினி மயமாக்கப்படுமா?

பால் குளிரூட்டு நிலையம் கணினி மயமாக்கப்படுமா?

பால் குளிரூட்டு நிலையம் கணினி மயமாக்கப்படுமா?


ADDED : ஏப் 29, 2024 12:22 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்;பல்லடம் அடுத்த, கே.அய்யம்பாளையம் கிராமத்தில் ஆவின் குளிரூட்டு நிலையம் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள ஆவின் சொசைட்டிகளில் இருந்து கொண்டு வரப்படும் பால் இங்கு குளிரூட்டப்படுகிறது. பணிக்கம்பட்டி ஊராட்சி, சின்னியகவுண்டம்பாளையம் கிராம விவசாயிகள் கூறியதாவது: இங்குள்ள ஆவின் சொசைட்டியில் இருந்து தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில், 80 லிட்டர் பால் கே.அய்யம்பாளையம் குளிரூட்டு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. அய்யம்பாளையம் குளிரூட்டு நிலையம், 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது.

இங்கு, பாலின் தரத்தை சோதனை செய்ய 'அனலைசர்' இயந்திரம் மட்டுமே உள்ளது. உடனுக்குடன் ஆய்வு அறிக்கையை பிரின்ட் எடுப்பதற்கான வசதி கிடையாது. ஆய்வு அறிக்கையை கையில் எழுதுவதை தவிர்த்து, முற்றிலும் கணினிமயமாக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us