sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உலக பட்டினி தினம் உணவு வழங்கல்

/

உலக பட்டினி தினம் உணவு வழங்கல்

உலக பட்டினி தினம் உணவு வழங்கல்

உலக பட்டினி தினம் உணவு வழங்கல்


ADDED : மே 29, 2024 12:18 AM

Google News

ADDED : மே 29, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:உலக பட்டினி தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி எளிய மக்களுக்கு அமைப்பினர் உணவு வழங்கினர்.

திருப்பூர், குமரன் ரோட்டில் உள்ள மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தினமும் 200 பேருக்கு உணவு வழங்கும் வகையில் இச்சேவை துவங்கப்பட்டது. இந்த வாகனத்தை தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டது. மலபார் கோல்ட் நிறுவன அலுவலர்கள் மற்றும் கட்சியினர் பட்டினி ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

 தமிழக வெற்றி கழகம் சார்பில், தாராபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதியில், 300 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் தலைமை வகித்து இதனை துவங்கி வைத்தார். தாராபுரம், பல்லடம், மடத்துக்குளம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும், பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us