sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'போக்சோ'வில் வாலிபர் கைது

/

'போக்சோ'வில் வாலிபர் கைது

'போக்சோ'வில் வாலிபர் கைது

'போக்சோ'வில் வாலிபர் கைது


ADDED : ஜூலை 23, 2024 11:37 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:காங்கயத்தில், 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காங்கயத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி. இவரது அக்கா கணவர் மூலமாக, தமிழரசன், 32 என்பவர் பழக்கமானார். சிறுமி பிஸ்கட் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்த வாலிபர், கடந்த ஏப்., மாதம் தமிழரசன் அவர் தங்கியிருந்த அறைக்கு அழைத்து சென்று, திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதுகுறித்து புகாரின் பேரில், காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் தமிழரசனை 'போக்சோ' வில் கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us