sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இலக்கிய திறனறி தேர்வு 1,002 பேர் எழுதினர்

/

இலக்கிய திறனறி தேர்வு 1,002 பேர் எழுதினர்

இலக்கிய திறனறி தேர்வு 1,002 பேர் எழுதினர்

இலக்கிய திறனறி தேர்வு 1,002 பேர் எழுதினர்


ADDED : அக் 14, 2025 01:06 AM

Google News

ADDED : அக் 14, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலையில், தமிழ் இலக்கிய திறனறி தேர்வை, 1,002 மாணவ, மாணவியர் எழுதினர்.

தமிழக அரசு, பள்ளி மாணவர்களிடம் தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்த திறனறி தேர்வை நடத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் தேர்வு நடத்தப்பட்டு, அதிக மதிப்பெண் பெறும், 1,500 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்; அவர்களுக்கு, மாதந்தோறும், ரூ. 1,500, இரு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

நடப்பாண்டுக்கான தேர்வு உடுமலையில் மூன்று மையங்களில் நடந்தது. தேர்வு எழுத, 1,075 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில், 1,002 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.






      Dinamalar
      Follow us