sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

13 மாணவர்களுக்கு 'ப்ரித்வி' நிறுவனம் உதவி

/

13 மாணவர்களுக்கு 'ப்ரித்வி' நிறுவனம் உதவி

13 மாணவர்களுக்கு 'ப்ரித்வி' நிறுவனம் உதவி

13 மாணவர்களுக்கு 'ப்ரித்வி' நிறுவனம் உதவி


ADDED : நவ 06, 2024 11:54 PM

Google News

ADDED : நவ 06, 2024 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பொறியியல் படிப்பு பயில, 13 மாணவ, மாணவியருக்கு ப்ரித்வி நிறுவனம் சார்பில், நிதி உதவி வழங்கப்பட்டது.

கொரோனா தொற்று மற்றும் இதர காரணங்களால் பெற்றோரை இழந்த நிலையில், பிளஸ்2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற திருப்பூர் மாவட்டத்தை, 13 மாணவ, மாணவியருக்கு பொறியியல் பட்டப்படிப்பு பயில ப்ரித்வி இன்னர் வேர்ஸ் நிறுவனம் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.

அவ்வகையில், ஓராண்டுக்கான கல்வி உதவி தொகையான, 8 லட்சத்து, 28 ஆயிரத்து, 750 ரூபாய்க்கான காசோலையை அந்நிறுவன மேலாண்மை இயக்குனர் பாலன், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வழங்கினார்.






      Dinamalar
      Follow us