sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

14 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசா ஆசாமிகள் கைது

/

14 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசா ஆசாமிகள் கைது

14 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசா ஆசாமிகள் கைது

14 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசா ஆசாமிகள் கைது


ADDED : ஜூலை 07, 2025 12:24 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ஜார்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து கேரள மாநிலம், எர்ணாகுளம் வரை செல்ல கூடிய தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தல் குறித்த தகவல் திருப்பூர் ரயில்வே போலீஸ் மற்றும் மது விலக்கு போலீசாருக்கு கிடைத்தது.

நேற்று முன்தினம் இரவு கண்காணித்தனர். பொது பெட்டியில் சந்தேகப்படும் விதமாக இருந்த, இருவரிடம் விசாரித்தனர். அவர்கள் ஒடிசாவை சேர்ந்த சுபாஷீஷ், 28, மாயாவதி மாலிக்கோ, 22; அவர்களது பேக்கை சோதனையிட்டபோது, 14 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. கேரளாவுக்கு இவை கடத்திச் செல்லப்படுவது தெரிந்தது. கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்து, இவர்களை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us