sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

15வது ஆண்டாக அன்னதானம்

/

15வது ஆண்டாக அன்னதானம்

15வது ஆண்டாக அன்னதானம்

15வது ஆண்டாக அன்னதானம்


ADDED : நவ 01, 2024 12:46 AM

Google News

ADDED : நவ 01, 2024 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தீபாவளியை முன்னிட்டு, திருப்பூர், டி.பி.ஏ., காலனி, காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன.

முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரமும் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோவில் கமிட்டி சார்பில் 15வது ஆண்டாக, அன்னதானம் வழங்கப்பட்டது.காலை முதல் மாலை வரை தொடர்ந்து பக்தர்கள் அதிகளவில் வழிபாடு செய்தனர்.






      Dinamalar
      Follow us