sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'நமக்கு நாமே' வடிகால் பணிக்காக ரூ.19.9 லட்சம் மக்கள் பங்களிப்பு

/

'நமக்கு நாமே' வடிகால் பணிக்காக ரூ.19.9 லட்சம் மக்கள் பங்களிப்பு

'நமக்கு நாமே' வடிகால் பணிக்காக ரூ.19.9 லட்சம் மக்கள் பங்களிப்பு

'நமக்கு நாமே' வடிகால் பணிக்காக ரூ.19.9 லட்சம் மக்கள் பங்களிப்பு


ADDED : பிப் 24, 2024 12:20 AM

Google News

ADDED : பிப் 24, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டலம், 2வது வார்டு டீச்சர்ஸ் காலனி, நல்லப்பா நகர், பொன்மலர் நகர், காசி விநாயகர் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு நமக்கு நாமே திட்டத்தில், வடிகால் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் மதிப்பீடு, 60.32 லட்சம் ரூபாய். இப்பணியை நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக அப்பகுதியினர் மத்தியில் நிதி திரட்டப்பட்டது.

அவ்வகையில், சேகரமான நிதி 19.90 லட்சம் ரூபாய்க்கான வரைவோலை நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வார்டு கவுன்சிலர் மாலதி தலைமையில் அப்பகுதி பிரமுகர்கள் இதனை அவரிடம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us