sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விபத்துகள் 2 பேர் பலி

/

விபத்துகள் 2 பேர் பலி

விபத்துகள் 2 பேர் பலி

விபத்துகள் 2 பேர் பலி


ADDED : பிப் 10, 2025 07:32 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : காங்கயம் சென்னிமலை ரோட்டை சேர்ந்தவர் மீனாட்சி, 65. காங்கயம் - கோவை ரோட்டில் நடந்து சென்றார். வட்டமுக்கு என்ற இடத்தில், ரோட்டை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கார் மோதியதில் மீனாட்சி இறந்தார்.

படியூரை சேர்ந்தவர் வீரன், 57. நேற்று மதியம் காங்கயம் - திருப்பூர் ரோட்டில் சரக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பெருமாள் மலை அருகே, அவ்வழியாக வந்த கார், சரக்கு ஆட்டோ மீது மோதியதில் வீரன் பலியானார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us