sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கல்லுாரி மாணவியர் 2 பேர் தற்கொலை

/

கல்லுாரி மாணவியர் 2 பேர் தற்கொலை

கல்லுாரி மாணவியர் 2 பேர் தற்கொலை

கல்லுாரி மாணவியர் 2 பேர் தற்கொலை


ADDED : டிச 11, 2024 08:24 AM

Google News

ADDED : டிச 11, 2024 08:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: அவிநாசி அருகே பழங்கரை - இந்திரா காலனி பிரிவு பகுதியை சேர்ந்தவர் மருதாசலமூர்த்தி மகள் அவந்திரா, 19, அவிநாசி, கங்கவர் வீதியை சேர்ந்த ரமேஷ் மகள் மோனிகா, 19.

அவந்திகாவும், மோனிகாவும், அவிநாசி அருகேயுள்ள தனியார் கல்லுாரியில், இறுதியாண்டு படித்து வந்தனர். நெருங்கிய தோழிகளான இருவரும் வகுப்பு முடிந்த பின், அம்மாபாளையத்திலுள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோரில், பகுதி நேரமாக பணியாற்றி வந்தனர். நேற்று அவந்திகாவின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், இருவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தகவலின் பேரில், அவிநாசி போலீசார் மாணவியர் உடலை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவிநாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us