sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பி.ஏ.பி., கால்வாயில் மூழ்கி 2 பேர் பலி

/

பி.ஏ.பி., கால்வாயில் மூழ்கி 2 பேர் பலி

பி.ஏ.பி., கால்வாயில் மூழ்கி 2 பேர் பலி

பி.ஏ.பி., கால்வாயில் மூழ்கி 2 பேர் பலி


ADDED : மே 12, 2025 11:42 PM

Google News

ADDED : மே 12, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : கோவை மாவட்டம், மண்ணுாரை சேர்ந்தவர் விவேகானந்தன், 36. இவரது மனைவி கவுசல்யா, 32, தம்பி கார்த்திக்குமார், 34, அவரது மனைவி கனிமொழி மற்றும் குழந்தைகளுடன், உடுமலை அருகே திருமூர்த்தி மலைக்கு சுற்றுலா வந்துள்ளார்.

திருமூர்த்தி நகர் அருகே பி.ஏ.பி., பிரதான கால்வாயில் குளித்தனர். அப்போது, அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இதைப் பார்த்த குடும்பத்தினர் கால்வாயில் குதித்து குழந்தையை காப்பாற்ற முயன்றனர். இதில் அருகில் இருந்தோர் குழந்தையை மீட்டனர். ஆனால், கார்த்திக்குமார், கவுசல்யா தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

சிறிது நேரத்தில் கால்வாய் ஓரத்தில், இருவரது உடல்களும் ஒதுங்கின. தளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us