sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வங்கதேசத்தினருக்கு '2 ஆண்டு'

/

வங்கதேசத்தினருக்கு '2 ஆண்டு'

வங்கதேசத்தினருக்கு '2 ஆண்டு'

வங்கதேசத்தினருக்கு '2 ஆண்டு'


ADDED : அக் 16, 2025 02:24 AM

Google News

ADDED : அக் 16, 2025 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: முறைகேடாக தங்கியிருந்த வங்கதேசத்தினர், மூன்று பேருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பளித்தது.

திருப்பூர், இடுவம்பாளையத்தில் பிப்., 24ல், ஒரு வீட்டில் வட மாநிலத்தினர் போர்வையில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த மூசா அலி, 26, அவரது மனைவி நிஷா அக்தர், 23 மற்றும் ரோனி, 22, ஆகிய மூன்று பேரை, வீரபாண்டி போலீசார் கைது செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் அவர்கள் தங்கி யிருந்தது தெரிந்தது.

வழக்கை விசாரித்த திருப்பூர் கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதி ஸ்ரீதர், மூன்று பேருக்கும், தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us