sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

2,500 மரக்கன்றுகள் நடவு விரிகிறது பசுமைப்பரப்பு

/

2,500 மரக்கன்றுகள் நடவு விரிகிறது பசுமைப்பரப்பு

2,500 மரக்கன்றுகள் நடவு விரிகிறது பசுமைப்பரப்பு

2,500 மரக்கன்றுகள் நடவு விரிகிறது பசுமைப்பரப்பு


ADDED : ஏப் 18, 2025 11:36 PM

Google News

ADDED : ஏப் 18, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர்', துளிகள் அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், காங்கயம் தாலுகா ஒரத்துப்பாளையம் அணை, தங்கம்மன் கோவில் பகுதியில் மரம் நடும் விழா துவங்கியது. மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர் குணசேகரன், கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

ஒரத்துப்பாளையம் அணைக்கட்டுப்பகுதியில் 2 ஆயிரம் மரக்கன்றுகள்; ஊத்துக்குளி ஆர்.எஸ்., முதல் படியூர் வரை ரோட்டின் இருபுறமும் 200 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

உடுமலை தாலுகா பெரியவாளவாடி ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தில், 100 மரக்கன்றுகள்; பல்லடம் தாலுகா புளியம்பட்டி ஊராட்சியில் வேப்பம்கொட்டபாளையம் கிராமத்தில் 100; அவிநாசி பேரூராட்சி, தாமரை குளம் பகுதியில் 100 மரக்கன்று என, நேற்றும் இன்றும் மொத்தம் 2,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது.

பார் கவுன்சில் தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட சட்ட பணிகள் ஆலோசனைக்குழு செயலாளர் சபீனா பேகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு, காங்கயம் துளிகள் அமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us