sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலீஸ் குறித்து 'கிண்டல்' 3 பனியன் தொழிலாளி கைது

/

போலீஸ் குறித்து 'கிண்டல்' 3 பனியன் தொழிலாளி கைது

போலீஸ் குறித்து 'கிண்டல்' 3 பனியன் தொழிலாளி கைது

போலீஸ் குறித்து 'கிண்டல்' 3 பனியன் தொழிலாளி கைது


ADDED : மே 13, 2025 12:50 AM

Google News

ADDED : மே 13, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்,; இடுவாயை சேர்ந்தவர் மருதமுத்து, 43, பனியன் தொழிலாளி. இவரது நண்பர்கள் பிரகாஷ், 24, மோகன்ராஜ், 24 ஆகியோருடன் சேர்ந்து போலீசார் குறித்து கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.

அதில், வாகன தணிக்கையில் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தாமல் இருக்க, ஆயிரம் ரூபாய் கேட்பது போல் சித்தரிக்கப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக ஆயுதப்படை போலீஸ்காரர் புகாரின் பேரில், சென்ட்ரல் போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us