sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

3 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 வாலிபர்கள் கைது

/

3 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 வாலிபர்கள் கைது

3 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 வாலிபர்கள் கைது

3 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 வாலிபர்கள் கைது


ADDED : பிப் 25, 2024 12:38 AM

Google News

ADDED : பிப் 25, 2024 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;நல்லுார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெருந்தொழுவு ரோடு பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அதில், சந்தேகப்படும் விதமான நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சைமன் ராஜ், 26 என்பது தெரிந்தது. விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

l திருப்பூர் தெற்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மத்திய பஸ் ஸ்டாண்டில் போலீசார் இரவு ரோந்து மேற்கொண்டனர். போலீசாரை கண்டதும், இருவர் தப்பியோட முயன் றனர். அதில், ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

திருவாரூர், மன்னார்குடியை சேர்ந்த ஐயப்பன், 27 என்பதும், தப்பியோடிய நண்பர் குணாவுடன் கடந்த வாரம் ஆந்திராவுக்கு சென்று, விற்பனைக்காக கஞ்சா பொட்டலம், ஒரு கிலோவை வாங்கி வந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, ஒரு கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us