sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கஞ்சா விற்பனை; 4 பேர் கைது

/

கஞ்சா விற்பனை; 4 பேர் கைது

கஞ்சா விற்பனை; 4 பேர் கைது

கஞ்சா விற்பனை; 4 பேர் கைது


ADDED : ஏப் 26, 2025 11:50 PM

Google News

ADDED : ஏப் 26, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் தெற்கு போலீசார், தென்னம்பாளையம் சந்தை பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரித்த போது, அவரிடம் 250 கிராம் கஞ்சா இருந்தது. அதை வைத்திருந்த கருணாகரன், 20, என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

l அனுப்பர்பாளையம் போலீசார் நடத்திய சோதனையில், பிச்சம்பாளையம் பூம்பாறை பகுதியில் மூன்று பேர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பன்னீர் செல்வம்,29; ராஜேஷ்குமார் 31 மற்றும் சுந்தரேசன், 20 எனத் தெரிந்தது. அவர்களிடம் 1.200 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us