sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சேவல் சண்டை; 5 பேர் கைது

/

சேவல் சண்டை; 5 பேர் கைது

சேவல் சண்டை; 5 பேர் கைது

சேவல் சண்டை; 5 பேர் கைது


ADDED : ஜன 21, 2025 11:54 PM

Google News

ADDED : ஜன 21, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் அருகே சேவல்களை வைத்து சூதாட்டம் நடத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சி, 15 வேலம்பாளையம், காவேரி நகரில் சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட மகாராஜன், 31, செந்தில், 40, கார்த்திக், 28, அஸ்லாம், 23, கார்த்திக், 35, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, சூதாட்ட சண்டைக்கு பயன்படுத்திய ஐந்து சேவலை வேலம்பாளையம் போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us