sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மொபைல் போன் பறிப்பு சிறுவர்  உட்பட 5 பேர் கைது

/

மொபைல் போன் பறிப்பு சிறுவர்  உட்பட 5 பேர் கைது

மொபைல் போன் பறிப்பு சிறுவர்  உட்பட 5 பேர் கைது

மொபைல் போன் பறிப்பு சிறுவர்  உட்பட 5 பேர் கைது


ADDED : அக் 24, 2025 12:20 AM

Google News

ADDED : அக் 24, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காட்டை சேர்ந்தவர் நவீன் ராஜேஷ், 23.

நேற்று முன்தினம் குளத்துப்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் நண்பருடன் மது அருந்தினார். வெளியே வந்த போது, போதையில் இருந்த வாலிபரிடம், இரண்டு சிறுவர்கள் உட்பட, ஐந்து பேர் கொண்ட கும்பல், மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டை பறித்து தப்பி சென்றனர். வழக்கு பதிந்து, 17 வயது சிறுவர்கள் மூன்று பேர், ரித்விக்குமார், 23, நவீன்குமார், 20 என ஐந்து பேரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us