sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அவிநாசி பெரிய கோவிலில் 500வது மாத உழவாரப்பணி

/

அவிநாசி பெரிய கோவிலில் 500வது மாத உழவாரப்பணி

அவிநாசி பெரிய கோவிலில் 500வது மாத உழவாரப்பணி

அவிநாசி பெரிய கோவிலில் 500வது மாத உழவாரப்பணி


ADDED : செப் 20, 2024 10:48 PM

Google News

ADDED : செப் 20, 2024 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: விஜயமங்கலம் கொங்கு மண்டல அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டு திருக்கூட்டத்தின், 500வது மாத உழவாரப் பணிகள் நாளை அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெறுகிறது.

இது குறித்து, திருக்கூட்ட நிர்வாகிகள் கூறியதாவது: கொங்கு மண்டலம் உட்பட தமிழகம் முழுவதுமுள்ள சிவாலயங்களில், ஒவ்வொரு மாதமும் உழவாரப்பணி மேற்கொண்டு வருகிறோம். அவ்வகையில், 500வது மாத உழவாரப்பணி, 22ம் தேதி (நாளை) அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெறுகிறது.

அப்பரடிப்பொடி புலவர் சொக்கலிங்கம் முன்னிலையில், உழவாரப் பணிகள், காலை, 8:00 முதல், மதியம், 12 மணி வரை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, ஆட்டையாம்பாளையம் அருகேயுள்ள செந்துார் மஹாலில் சிவாலய வழிபாடு மற்றும் சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்குதலும் நடைபெறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us