sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நாய்கள் கடித்து 6 ஆடு பலி

/

நாய்கள் கடித்து 6 ஆடு பலி

நாய்கள் கடித்து 6 ஆடு பலி

நாய்கள் கடித்து 6 ஆடு பலி


ADDED : மே 09, 2025 06:39 AM

Google News

ADDED : மே 09, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கயம்: காங்கயம், வீரணம்பாளையம், சூலக்கல் புதுாரை சேர்ந்த சிதம்பரம், 50; விவசாயி. தோட்டத்தில், 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை வழக்கம் மேய்ச்சலுக்கு பின், ஆடுகளை பாட்டியில் அடைத்து விட்டு, வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் சென்று பார்க்கும் போது, பட்டியில் இருந்த, எட்டு செம்மறி ஆடுகளை நாய்கள் கடித்தது தெரிந்தது. ஆறு ஆடுகள் இறந்தும், இரண்டு ஆடுகள் காயமடைந்தும் இருந்தன. காங்கயம் பகுதியில், தினந்தோறும் தெருநாய்கள் கால் நடைகளை வேட்டையாடி வருவது தொடர் கதையாக உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us