sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நாய்கள் கடித்து 6 பேர் காயம்

/

நாய்கள் கடித்து 6 பேர் காயம்

நாய்கள் கடித்து 6 பேர் காயம்

நாய்கள் கடித்து 6 பேர் காயம்


ADDED : பிப் 24, 2024 01:25 AM

Google News

ADDED : பிப் 24, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி:அவிநாசி அடுத்த அவிநாசிலிங்கம் பாளையம் பகுதியில் லோகநாதன், 38, முத்தாள், 60, ரங்காள், 65; அவிநாசிலிங்கம் பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 2 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி என ஆறு பேரை இரண்டு வெறி நாய்கள் துரத்தி கடித்தது.

சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவ மனைக்கு சென்றனர். லோகநாதன், முத்தாள் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us