sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

600 வலி நிவாரண மாத்திரை பறிமுதல்

/

600 வலி நிவாரண மாத்திரை பறிமுதல்

600 வலி நிவாரண மாத்திரை பறிமுதல்

600 வலி நிவாரண மாத்திரை பறிமுதல்


ADDED : ஏப் 23, 2025 06:52 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : போதைக்காக பயன்படுத்த வைத்திருந்த, 600 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.

வீரபாண்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட கல்லாங்காடு அருகே வலி நிவாரணி மாத்திரைகளை ஊசி மூலம் உடலில் செலுத்தி போதைக்கு பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு சென்ற போலீசார் சோதனை செய்தனர்.

அதில், சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மணிகண்டன், 22 மற்றும் சரண், 21 ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர். அதில், இருவரும் வைத்திருந்த, 600 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்த வீரபாண்டி போலீசார், இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us