sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மனைவியை தாக்கிய காவலர் மீது வழக்கு

/

மனைவியை தாக்கிய காவலர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய காவலர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய காவலர் மீது வழக்கு


ADDED : பிப் 10, 2024 08:27 PM

Google News

ADDED : பிப் 10, 2024 08:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:மதுரை மாவட்டம், மேலுார், மேலவளவை பகுதியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன், 30; இரண்டாம் நிலை காவலர். இவரது மனைவி ஜெகஜோதி, 25. கடந்த, 2018ல் திருமணம் நடந்து, காங்கேயம் உடையார் காலனியில் வசிக்கின்றனர். பாண்டீஸ்வரன் காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வருகிறார்.

ஆறு மாதங்களாக தம்பதிக்கு இடையே குடும்ப பிரச்னை இருந்தது. கணவரின் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவி ஜெகஜோதி விசாரித்தார். அதில், உறவுகார பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டது தெரிந்தது.

கேள்வி எழுப்பிய ஜெகஜோதியை பாண்டீஸ்வரன் தாக்கினார். ஜெகஜோதி புகாரின்படி, காங்கேயம் மகளிர் போலீசார் பாண்டீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us