sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிணற்றுக்குள் பாய்ந்த கார் நீரில் மூழ்கி விவசாயி பலி..

/

கிணற்றுக்குள் பாய்ந்த கார் நீரில் மூழ்கி விவசாயி பலி..

கிணற்றுக்குள் பாய்ந்த கார் நீரில் மூழ்கி விவசாயி பலி..

கிணற்றுக்குள் பாய்ந்த கார் நீரில் மூழ்கி விவசாயி பலி..


ADDED : பிப் 04, 2024 02:42 AM

Google News

ADDED : பிப் 04, 2024 02:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை, ஆத்துக்கிணத்துப்பட்டியை சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணியம், 32. இவர், நேற்று முன்தினம் இரவு, தன் காரில், பூளவாடி - ஒட்டமடம் ரோட்டில் சென்றார்.

அப்போது, தளிஞ்சி காட்டு தோட்டம் அருகே, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், ரோட்டோரத்தில் சிவராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றுக்குள் பாய்ந்தது.

தகவல் கிடைத்ததும், உடுமலை தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, 70 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த காரை மீட்க கயிறு கட்டி இறங்கினர்.

அப்போது மூழ்கிய காருக்குள் பாலசுப்ரமணியம் இறந்து கிடந்தது தெரியவந்தது. காரையும், சடலத்தையும், கிரேன் வாயிலாக கிணற்றில் இருந்து மீட்டனர். குடிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us