sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கவிதை நுால் வெளியிட்ட முன்னாள் மாணவி

/

கவிதை நுால் வெளியிட்ட முன்னாள் மாணவி

கவிதை நுால் வெளியிட்ட முன்னாள் மாணவி

கவிதை நுால் வெளியிட்ட முன்னாள் மாணவி


ADDED : பிப் 03, 2024 11:44 PM

Google News

ADDED : பிப் 03, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் அருகே சாமளாபுரம் அய்யன்கோவில் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவி கலைச்செல்வி. தற்போது கோவையில் வசித்து வரும் அவர், கலைக்கண்ணன் என்ற பெயரில் கவிதை நுால் ஒன்றை எழுதியுள்ளார். 'குணாளனின் குந்தவை' என்ற தலைப்பிலான இந்த நுாலை தான் படித்த பள்ளியில் வெளியிட விரும்பினார்.

அவ்வகையில், இதன் வெளியீட்டு விழா, நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் செல்வகுமார் தலைமை வகித்தார். கவிதை நுாலினை புலவர் செந்தலை கவுதமன் வெளியிட, முன்னாள் தலைமையாசிரியர் அல்லி பெற்றுக் கொண்டார்.

பேரூராட்சி தலைவர் பழனிசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரத்தினசபாபதி, ரஜினி பிரதாப், விஜி கல்யாணி உள்ளிட்டோர் பேசினர். முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி மோகன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us