sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பூட்டிய நுாலகம்; மக்கள் பாதிப்பு

/

பூட்டிய நுாலகம்; மக்கள் பாதிப்பு

பூட்டிய நுாலகம்; மக்கள் பாதிப்பு

பூட்டிய நுாலகம்; மக்கள் பாதிப்பு


ADDED : செப் 18, 2024 09:03 PM

Google News

ADDED : செப் 18, 2024 09:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை அருகே, ஊர்ப்புற கிளை நுாலகம் திறக்கப்படாததால், பொதுமக்கள் பாதித்து வருகின்றனர்.

உடுமலை ஒன்றியம், ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி, கிளுவன் காட்டூரில், ஊர்ப்புற கிளை நுாலகம் உள்ளது. சுற்று கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருந்த, இந்த நுாலகம் கடந்த சில மாதமாக பூட்டப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு, உள்ளே இருக்கும் நுால்களும் வீணாகி வருகிறது. எனவே, இந்த நுாலகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us