sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கண்ணொளி தந்த உன்னத சேவை

/

கண்ணொளி தந்த உன்னத சேவை

கண்ணொளி தந்த உன்னத சேவை

கண்ணொளி தந்த உன்னத சேவை


ADDED : ஏப் 07, 2025 05:44 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவிந்த் கண் மருத்துவமனை, ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம், திருப்பூர் - பி.என்., ரோடு மில்லர் பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஸ்ரீ சத்ய சாய் சேவா மையத்தில் நேற்று நடந்தது.

மொத்தம் 261 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர், கண் பரிசோதனைகள் செய்தனர். 89 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது; 61 பேர், அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அறுவை சிகிச்சை, லென்ஸ், மருந்து, தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us