sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோவில் நிலத்தில் மண் அள்ளிய கும்பல் மீது போலீசில் புகார்

/

கோவில் நிலத்தில் மண் அள்ளிய கும்பல் மீது போலீசில் புகார்

கோவில் நிலத்தில் மண் அள்ளிய கும்பல் மீது போலீசில் புகார்

கோவில் நிலத்தில் மண் அள்ளிய கும்பல் மீது போலீசில் புகார்


ADDED : செப் 29, 2024 02:18 AM

Google News

ADDED : செப் 29, 2024 02:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தாராபுரம் தாலுகா, மாம்பாடி கிராமத்தில் உள்ள மாந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக, 113.46 ஏக்கர் நிலம் உள்ளது. புன்செய் நிலத்தில் (சர்வே எண்67/2) குமாரசாமி கோட்டை என்ற ஊரை சேர்ந்த சுரேஷ் மற்றும் குழுவினர், கிராவல் மண் வெட்டி எடுப்பதாக தகவல் கிடைத்தது.

கோவில் தக்கார் மல்லிகா மற்றும் பணியாளர்கள் விரைந்து சென்று, முறைகேடாக மண் அள்ளப்படுவது குறித்து, தாசில்தாருக்கும் தகவல் அளிக்கப்பட்டு, தடுக்கப்பட்டது. இந்நிலையில், மண் திருடியது குறித்து அளவீடு செய்து கொடுக்குமாறு, வருவாய்த்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கோவில் நிலத்தில் அத்துமீறி நுழைந்து கிராவல் மண் எடுதை்த குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு, மூலனுார் போலீசில் புகார் அளித்துள்ளதாக, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us