sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிராமத்தில் உலா வந்த அரிய வகை தேவாங்கு

/

கிராமத்தில் உலா வந்த அரிய வகை தேவாங்கு

கிராமத்தில் உலா வந்த அரிய வகை தேவாங்கு

கிராமத்தில் உலா வந்த அரிய வகை தேவாங்கு


ADDED : அக் 08, 2024 12:22 AM

Google News

ADDED : அக் 08, 2024 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை அருகே, கிராமத்திற்குள் சுற்றி வந்த அரிய வகை தேவாங்கை, வனத்துறையினர் மீட்டு காப்புக்காடு பகுதியில் விடுவித்தனர்.

மடத்துக்குளம் அருகேயுள்ள கடத்துார், அர்ச்சுனேஸ்வரர் கோவில் பகுதியில், ஒரு வயது மதிக்கத்தக்க அரிய வகை தேவாங்கு, மரத்திலிருந்து கீழிறங்கி வந்து, சுற்றி வந்துள்ளது.

இதனை பார்த்த கிராம மக்கள், அதனை மீட்டு, அமராவதி வனவர் செந்தில் முருகன் வசம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து, அமராவதி வனச்சரகம், கொம்பு பீட் காப்பு காடு பகுதியில் விடுவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us